Posts in category Spiritual Library


MantrasSpiritual Library

மஹாளய பக்ஷம்

மஹாளய பித்ருபக்ஷம் 09.09.14 செவ்வாய் முதல் 23.09.14 செவ்வாய்வரை… நமது வாழ்க்கை உயர்வதற்கு உதவி செய்துள்ள இறந்த தாய், தந்தை, தாத்தா, பாட்டி, மாமா, மாமி,அத்தை முதலிய அனைவருக்கும் நாம் நன்றி செலுத்துவதற்கான ஒரு …

Read more 0 Comments
Spiritual Library

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் – 4

மூன்றாம் நாளான இன்று பூக்களால் கோலம் போட்டு அம்பிகையைத் தாருணியாக வழிபட வேண்டும். சிலர் இவளை வஜ்ராயுதத்துடன் கூடிய இந்திராணியாக யானை வாகனத்தில் அமர்த்தி வழிபடுவார்கள். சிறு பெண் குழந்தையைத் தாருணியாகப் பாவித்து வழிபட்டு …

Read more 0 Comments
Spiritual Library

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் – 3

நவராத்திரி இரண்டாம் நாளான இன்று அம்பிகையை வாராஹியாகச் சிலர் வழிபடுவார்கள். தன் தெற்றிப் பற்களால் பூமியைத் தாங்கும் இவளின் ஆயுதங்கள் சூலமும், உலக்கையும், தேவையற்ற போட்டி, பொறாமைகளில் இருந்து காக்கும் வல்லமை படைத்தவள். இன்று …

Read more 0 Comments
Spiritual Library

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்! – 2

முதலில் தொடருவதற்கு முன்னால் ஒரு விஷயம் தெளிவாக்குகிறேன். இந்த லலிதாம்பாள் சோபனம் முழுவதையும் நான் எழுதி விளக்குவதென்றால் குறைந்த பக்ஷமாய் மூன்று மாதங்களாவது ஆகும். நான் எழுதுவதற்கும் விளக்கவும் அவ்வளவு நாட்கள் பிடிக்கும். முதலில் …

Read more 0 Comments
Spiritual Library

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் – 1

மங்களமான லலிதாம்பாள் சோபனம் மங்களமுண்டாகப் பாடுகிறோம் ஸ்ருங்கார கணபதி ஷண்முகர் ஸரஸ்வதி எங்கட்கு முன்வந்து காப்பாமே முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்திரனும் மும்மூர்த்திகளும் வேதப் பிராமணர்களும் நாற்பத்து முக்கோண நாயகியாளம்மன் நாதர் காமேசருங்காப்பாமே!போன வருஷம் …

Read more 0 Comments
Spiritual Library

சிதம்பர ரகசியங்கள்

சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் பின்வருமாறு. பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த …

Read more 0 Comments
Spiritual Library

பத்து பிரதோஷமும் பலா பலன்களும்!

மாதத்தில் இருமுறை பிரதோஷ வழிபாடு செய்யப்படுகிறது சிவன் ஆலயங்களில். இது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் பிரதோஷத்தில் எத்தனை வகைகள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் சந்தோசம். தெரியாவிட்டால் தெரிந்து கொள்ளுங்கள். நித்திய …

Read more 0 Comments
Spiritual Library

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் – 9

எட்டாம் நாளான இன்று பத்மக் கோலத்தில் மஹாலக்ஷ்மியாக அம்பிகையை உபாசிக்க வேண்டும். சிறு பெண் குழந்தையை மஹாலக்ஷ்மியாகவே பாவித்து வழிபடவேண்டும். சிலர் வீணை இல்லாத பிராஹ்மியாகவும் வழிபடுவார்கள். வெண்தாமரையில் வீற்றிருக்கச் செய்து அம்பிகையின் நெற்றிக்கண் …

Read more 0 Comments
Spiritual Library

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் – 8

ஏழாம் நாளன்று திட்டாணிக் கோலம் போட்டு துர்கையாக அம்பிகையை துர்கையாக அலங்கரிக்கலாம். சரஸ்வதி ஆவாஹனமும் இன்றே செய்யவேண்டும். ஆவாஹனம் செய்யும்போது அக்ஷமாலை, கமண்டலு, பரசு, கதை, வில், அம்பு,வஜ்ராயுதம், தாமரை தண்டாயுதம், சூலம், கத்தி, …

Read more 0 Comments
Spiritual Library

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் – 7

ஆறாம் நாளான இன்று தேவியின் பெயர்களால் கோலம் போட்டு, அம்பாளைக் கெளமாரியாக அலங்கரிக்க வேண்டும். சிறு பெண் குழந்தையை ஸ்ரீவித்யாவாகப் பாவித்து சித்ரான்னம், மொச்சைச் சுண்டல் போன்றவற்றை நிவேதனம் செய்து வழிபடவேண்டும். இந்தக் கெளமாரி …

Read more 0 Comments